Search This Blog

Thursday 15 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. குருடாக்கப்பட்ட ராஜா யார்? 
      சிதேக்கியா (25:7)
2. சிறைப்பட்டு போன இடத்தில், வசந்த வாழ்க்கை - நான் யார்? 
     யோயாக்கீன் (25:27-30)
3. ⛪ - எரித்தது யார்? 
      நேபுசராதான் (25:8,9)
4. விவசாயிகளாக விடப்பட்டவர்கள் யார்? 
      தேசத்தில் ஏழையான சிலர் (25:12)

No comments:

Post a Comment