Search This Blog

Sunday 18 December 2016

I நாளாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலை கலங்கப்பண்ணினது யார்?
      ஆகார் (2:7)
2. அத்தாயியின் பெற்றோர் யார்?
      யர்கா, அக்லாய் (2:31-35)
3. அபிகாயிலின் கணவர் யார்?
      யெத்தேர் (2:17)
4. கர்த்தரால் கொல்லப்பட்டது யார்?
      ஏர் (2:3)

No comments:

Post a Comment