1. இஸ்ரவேலை கலங்கப்பண்ணினது யார்?
ஆகார் (2:7)
2. அத்தாயியின் பெற்றோர் யார்?
2. அத்தாயியின் பெற்றோர் யார்?
யர்கா, அக்லாய் (2:31-35)
3. அபிகாயிலின் கணவர் யார்?
3. அபிகாயிலின் கணவர் யார்?
யெத்தேர் (2:17)
4. கர்த்தரால் கொல்லப்பட்டது யார்?
4. கர்த்தரால் கொல்லப்பட்டது யார்?
ஏர் (2:3)
No comments:
Post a Comment