Search This Blog

Monday 12 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பெண் தீர்க்கத்தரிசியின் கணவர் யார்?
      சல்லூம் (22:14)
2. தேசத்தின் தீங்கை காணமாட்டேன் என்ற வாக்கு பெற்றேன் - நான் யார்?
      யோசியா (22:20)
3. ராஜாவால் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டது யார்?
      சாப்பான் (22:3)
4. ஆலயத்தில் புஸ்தகம் கண்டெடுத்தது யார்?
      இல்க்கியா (22:8, 23:24)

1 comment:

  1. Muthal rajavin natkalil eathai thedavilai ?

    ReplyDelete