Search This Blog

Tuesday 6 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. தகப்பன் மற்றும் மகனின் அரசாட்சி காலம் ஒன்றே -  அவர்கள் யார்?
      யோதாம், ஆகாஸ் (15:32,33, 16:1,2)
2. ராஜ கட்டளைப்படி, பலிபீடம் கட்டியது யார்?
     உரியா (16:10,11)
3. அசீரியா ராஜாவின் மகனாக, தன்னை சொன்னது யார்?
      ஆகாஸ் (16:7)

No comments:

Post a Comment