Search This Blog

Wednesday 21 December 2016

I நாளாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. பேராவை பிடித்துக்கொண்டுபோனது யார்?
      தில்காத்பில்நேசர் (5:6)
2. இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு, விரோதமாய் எழுப்பப்பட்ட அசீரிய ராஜாக்கள் யார்?
      பூல், தில்காத்பில்நேசர் (5:26)
3. இஸ்ரவேலில் பலத்தவனுக்கு, கிடைத்தது என்ன?
      ராஜாதிபத்தியம் (5:2)

No comments:

Post a Comment