Search This Blog

Monday 15 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. 30குமாரர்களை உடைய நியாயாதிபதி யார்?
     யாவீர் (10:3,4)
2. அம்மோனியருக்கு எதிராய்😡 இஸ்ரவேலர் பாளயமிறங்கின இடம் எது?
      மிஸ்பா (10:17) 
3. தாத்தா, மகன், பேரன் - மூவருக்கும் ஈரெழுத்து பெயராம், தாத்தாவுக்கும் பேரனுக்கும் ஓரெழுத்தே வேறாம் - அவர்கள் யார்? 
     தாத்தா - தோதோ, மகன் -  பூவா, பேரன் - தோலா (10:1)
4. 30 கழுதை, 30 குமாரர், 30 ஊர்கள் கொண்ட நியாயாதிபதி யார்?
 யாவீர் 10:3
5. கர்த்தர் கோபத்தில் யாரை பார்த்து அந்நிய தெய்வங்களையே  வழிபட்டு வணங்குங்கள் அவர்கள் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்?
 இஸ்ரவேலரை பார்த்து   நியா 10:14 

No comments:

Post a Comment