1. ஆரோத்தில் பாளயமிறங்கினவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
முப்பத்தீராயிரம் (இருபத்தீராயிரம்+பதினாயிரம்) (7:1-3)
2. *🦗🦗🦗* - இவைகளுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டவர்கள் யார்?
2. *🦗🦗🦗* - இவைகளுக்கு ஒப்புமைப்படுத்தப்பட்டவர்கள் யார்?
மீதியானியர், அமலேக்கியர், கிழக்கத்திப் புத்திரர் (6:4,5, 7:12)
3. தங்கள் பெயரையுடைய இடத்திலேயே அழிக்கப்பட்டவர்கள் யார்?
3. தங்கள் பெயரையுடைய இடத்திலேயே அழிக்கப்பட்டவர்கள் யார்?
ஓரேப், சேப் (7:25)
4. பயமும் திகிலும் இருந்த 22,000 பேர் யுத்தத்திற்கு செல்லாமல் பயந்து வீடு திரும்பினார்கள்.ஆனால் 300 சிறுபடை அந்த பெரும் படையை தகர்க்கும் என்ற மன தைரியத்தோடு போருக்கு சென்ற மனிதன் யார்?
4. பயமும் திகிலும் இருந்த 22,000 பேர் யுத்தத்திற்கு செல்லாமல் பயந்து வீடு திரும்பினார்கள்.ஆனால் 300 சிறுபடை அந்த பெரும் படையை தகர்க்கும் என்ற மன தைரியத்தோடு போருக்கு சென்ற மனிதன் யார்?
கிதியோன் நியா 7:3,7,10,11
5. பானை உடையும் சத்தத்தை வைத்து யுத்த களத்தை மிரளவைத்த யுத்த வீரர்கள் யார்?
300 நபர்கள் கொண்ட கிதியோன் படை நியா 7:16, 20,21
No comments:
Post a Comment