1. பயமுற்ற தன் கணவனுக்கு, தைரியமூட்டியது யார்?
மனோவாவின் மனைவி (13:22,23)
2. பிள்ளைக்கு செய்ய வேண்டியதை போதிக்க ஜெபம் பண்ணியது யார்?
2. பிள்ளைக்கு செய்ய வேண்டியதை போதிக்க ஜெபம் பண்ணியது யார்?
மனோவா (13:8)
3. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணிடம் ஒரு தூதன் தோன்றி மதுபானம் குடியாதப்படி எச்சரிக்கையாக இரு உனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று யாரிடம் சொன்னார்?
3. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணிடம் ஒரு தூதன் தோன்றி மதுபானம் குடியாதப்படி எச்சரிக்கையாக இரு உனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று யாரிடம் சொன்னார்?
மனோவா மனைவி 13:4,14
4. சிம்சோனை ஆவியானவர் எப்போது முதலில் வழிநடத்தத் துவங்கினார்?
தாண் பாளயத்தில் இருக்கையில். (13:25)
No comments:
Post a Comment