Search This Blog

Sunday 14 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. அரசரான பணிவிடைக்காரியின் மகன் யார்?
      அபிமெலேக்கு (9:17) 
2. 70 பேரை கொலை செய்தவன் யார்?
      அபிமெலேக்கு (9:4,5)
3. அபிமெலேக்கை கொல்ல பெண், பயன்படுத்தியது என்ன?
      எந்திரக்கல்லின் துண்டு (9:53) 
4. அபிமெலேக்கை யுத்தம் பண்ண அழைத்தது யார்?
      காகால் (9:28,29)
5. மரங்கள்🌳🌴🌲 ராஜாவாயிருக்க, எந்த மரங்களிடம் கேட்டன?
      ஒலிவமரம், அத்திமரம் (9:8-11)
6. ஒரே கல்லில் 70 பேரை கொலை செய்த கொலைகாரன் யார்?
 அபிமெலேக்கு நியா 9:5
7. மரம் செடி பழத்தை வைத்து கதை சொல்லி ஜனங்களை எச்சரிக்கை கொடுத்தது யார்?
 யோதாம் நியா 9:7-15
8. 1000 பேரை தீயிட்டு கொள்ளுத்தியவன் ஒரு பெண்ணின் கையால் எந்திரக்கல்லினால் அடிபட்டு மண்டை உடைந்து சாக துடித்தவன் யார்?
 அபிமெலேக் நியா 9:49,54

No comments:

Post a Comment