1. அரசரான பணிவிடைக்காரியின் மகன் யார்?
அபிமெலேக்கு (9:17)
2. 70 பேரை கொலை செய்தவன் யார்?
அபிமெலேக்கு (9:4,5)
3. அபிமெலேக்கை கொல்ல பெண், பயன்படுத்தியது என்ன?
3. அபிமெலேக்கை கொல்ல பெண், பயன்படுத்தியது என்ன?
எந்திரக்கல்லின் துண்டு (9:53)
4. அபிமெலேக்கை யுத்தம் பண்ண அழைத்தது யார்?
காகால் (9:28,29)
5. மரங்கள்🌳🌴🌲 ராஜாவாயிருக்க, எந்த மரங்களிடம் கேட்டன?
5. மரங்கள்🌳🌴🌲 ராஜாவாயிருக்க, எந்த மரங்களிடம் கேட்டன?
ஒலிவமரம், அத்திமரம் (9:8-11)
6. ஒரே கல்லில் 70 பேரை கொலை செய்த கொலைகாரன் யார்?
6. ஒரே கல்லில் 70 பேரை கொலை செய்த கொலைகாரன் யார்?
அபிமெலேக்கு நியா 9:5
7. மரம் செடி பழத்தை வைத்து கதை சொல்லி ஜனங்களை எச்சரிக்கை கொடுத்தது யார்?
யோதாம் நியா 9:7-15
8. 1000 பேரை தீயிட்டு கொள்ளுத்தியவன் ஒரு பெண்ணின் கையால் எந்திரக்கல்லினால் அடிபட்டு மண்டை உடைந்து சாக துடித்தவன் யார்?
அபிமெலேக் நியா 9:49,54
No comments:
Post a Comment