Search This Blog

Friday 19 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கணவனின் தோழனுக்கு கொடுக்கப்பட்ட பெண் எவ்வூராள்?
      திம்னாத் (14:1,20,15:2-6)
2. சிம்சோன் சிங்கத்தையும், 30 மனுஷரையும் கொன்றதும் ஒரே பலத்தினால் - அது என்ன?
      கர்த்தருடைய ஆவியின் (14:6,19)
3. 7 நாட்கள் அழுதுகொண்டு இருந்தது யார்?
      சிம்சோனின் பெண்சாதி (14:17)
4.  போட்டியில் தோல்வி அடைந்தவனாய் கோபத்துடன் அஸ்கலோனுக்கு போய் 30 பேரை கொலை செய்த மனிதர் யார்?
 சிம்சோன் 14:18,19
5. கணவன் சொன்ன ரகசியத்தை தன் இன மக்களுக்கு சொல்லிக் கொடுத்து அவன் நண்பனை திருமணம் செய்த பெண் யார்?
 பெலிஸ்தரின் குமாரத்திகளில் பெண் (சிம்சோன் மனைவி) 14:17,20

No comments:

Post a Comment