Search This Blog

Wednesday 24 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. பிரயாணமாய் வந்தவர்களுக்கு, இராத்தங்க இடங்கொடுத்த விவசாயி எங்கே குடியிருந்தான்?
      கிபியா (19:16-21)
2. லேவியன் தன் மாமனார் வீட்டில் தங்கியிருந்த நாட்கள் எத்தனை?
      நான்கு (19:4-7)
3. லேவியன் தன் மறுமனையாட்டியின் உடலை எத்தனை துண்டுகளாக வெட்டினான்?
      பன்னிரண்டு (19:29)
4. லேவியனின் மறுமனையாட்டி தன் தகப்பன் வீட்டில் எத்தனை மாதம் இருந்தாள்?
நான்கு மாதம் (19:2)
5. கிழவனின் வீட்டைச் சூழ்ந்துகொண்டவர்கள் யார்?
பேலியாளின் மக்கள்   (19:22)
6. கிழவன் தன் மகளை எப்படிக் கூறினான்?
கன்னியாஸ்திரி    (19:24)

No comments:

Post a Comment