Search This Blog

Wednesday 17 August 2016

நியாயாதிபதிகள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. கீலேயாத் மனுஷர் எங்கே வாசமாயிருந்தார்கள்?
      எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே (12:4)
2. ஒரு வார்த்தை சொல்ல தெரியாமல், அழிந்தவர்கள் எத்தனை பேர்?
      நாற்பத்தீராயிரம் (12:6)
3. யெப்தா &  கீலேயாத் ஜனங்களோடு யுத்தத்திற்கு புறப்பட்டு எப்பிராயீம் மனிதர்களோடு யுத்தம் பண்ணி எத்தனை பேரை விழப்பண்ணினார்கள்?
 42,000 பேர்  12:6 
4. யெப்தா இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
 6 வருஷம் 12:7

No comments:

Post a Comment