1. அப்பம் கொடுக்க மறுத்து கொல்லப்பட்டவர்கள் யார்?
பெனூவேலின் மனுஷர் (8:8,9,17)
2. கிதியோனுக்கு பிறகு, இஸ்ரவேலர் பின்பற்றிய தெய்வங்கள் எவை?
2. கிதியோனுக்கு பிறகு, இஸ்ரவேலர் பின்பற்றிய தெய்வங்கள் எவை?
பாகால்கள், பாகால்பேரீத் (8:33)
3. மீதியானிய ராஜாக்கள் யார்?
3. மீதியானிய ராஜாக்கள் யார்?
சேபா, சல்முனா (8:12)
4. கிதியோனின் முதல் மற்றும் கடைசி குமாரன் யார்? யார்?
யெத்தேர், யோதாம் (8:20,9:5)
5. உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று மிரட்டியது யார்?
5. உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று மிரட்டியது யார்?
கிதியோன் 8:7
6. எல்லா காரியத்திலும் கர்த்தருக்கு பயந்து நடந்த கிதியோன் ஒரு காரியத்தில் மட்டும் விழ்த்தப்பட்டான் அது என்ன?
பொன்னினால் ஏபபோத்தை உண்டு பண்ண காரணமாய் இருந்தான் நியா 8:27
No comments:
Post a Comment