1. யோசுவா இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடம் எது?
சீகேம் (24:25)
2. மேட்டில் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
2. மேட்டில் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
எலெயாசார் (24:33)
3. தேராகின் பிள்ளைகளில், கர்த்தரால் அழைக்கப்பட்டவன் யார்?
ஆபிரகாம் (24:2,3)
4. யார் சொல்லை கேட்க, கர்த்தருக்க விருப்பமில்லாதிருந்தது?
பிலேயாம் (24:10)
5. எமோரிய ராஜாக்களை துரத்தியவை எவை?
குளவிகள் (24:12)
6. பேசினதை கேட்ட, உயிரற்ற பொருள் எது?
கல் (24:26,27)
No comments:
Post a Comment