1. மீகாவின் தாய், தட்டானிடம் கொடுத்த தொகை எவ்வளவு?
இருநூறு வெள்ளிக்காசு (17:4)
2. திருடிய பணத்தை திரும்ப கொடுத்தது யார்?
2. திருடிய பணத்தை திரும்ப கொடுத்தது யார்?
மீகா (17:1,2)
3. வழி தெரியாமல் வந்த எனக்கு, ஆசாரியப்பணி கிடைத்தது - நான் யார்?
3. வழி தெரியாமல் வந்த எனக்கு, ஆசாரியப்பணி கிடைத்தது - நான் யார்?
யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் (17:7-12)
4. தன் வீட்டியில் இருந்த 1100 வெள்ளி காசு திருடிய வாலிபன் யார்?
4. தன் வீட்டியில் இருந்த 1100 வெள்ளி காசு திருடிய வாலிபன் யார்?
மீகா 17:2,4
No comments:
Post a Comment