1. தன்னை துரத்தினவர்களாலேயே, தலைவனாயிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டது யார்?
யெப்தா (11:6,7)
2.அம்மோன் புத்திரரின் தெய்வம் யார்?
2.அம்மோன் புத்திரரின் தெய்வம் யார்?
காமோஸ் (11:24)
3. யெப்தாவிற்கு பிள்ளைகள் எத்தனை?
3. யெப்தாவிற்கு பிள்ளைகள் எத்தனை?
ஒரே குமாரத்தி (11:34)
4. இஸ்ரவேலருக்கு தன் தேச வழியாய் போக இடங்கொடுக்க மறுத்து, தன் தேசம் அழிய காரணமாயிருந்தது யார்?
4. இஸ்ரவேலருக்கு தன் தேச வழியாய் போக இடங்கொடுக்க மறுத்து, தன் தேசம் அழிய காரணமாயிருந்தது யார்?
சீகோன் (11:19-21)
5. இஸ்ரவேலில், ஆண்டுதோறும் 4 நாட்கள் புலம்பல் - யாரைக் குறித்து?
5. இஸ்ரவேலில், ஆண்டுதோறும் 4 நாட்கள் புலம்பல் - யாரைக் குறித்து?
யெப்தாவின் குமாரத்தி (11:40)
6. அந்நிய பெண்ணுக்கு பிறந்த பரஸ்திரீயின் மகன் அம்மோன் புத்திரரை முறியடித்து இஸ்ரவேலை காப்பாற்றினான் அவன் யார்?
6. அந்நிய பெண்ணுக்கு பிறந்த பரஸ்திரீயின் மகன் அம்மோன் புத்திரரை முறியடித்து இஸ்ரவேலை காப்பாற்றினான் அவன் யார்?
யெப்தா 11:1,33
7. மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டவன் தேவனால் பயன்படுத்தப்பட்டான் அவன் யார்?
யெப்தா 11:2,7,
8. எல்லா மனிதர்களுக்கும் மரித்த பின்பு தான் துக்கம் கொண்டாடுவார்கள் ஆனால் ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் அவள் உயிரோடு அருகில் வைத்துக்கொண்டு 2 மாதம் துக்கம் கொண்டாடினார்கள் அவள் யார்?
யெப்தா மகள் 11:38-40
No comments:
Post a Comment