Search This Blog

Tuesday 2 August 2016

யோசுவா அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் தங்கள் சகோதரரோடு, யுத்தம் பண்ண கூடின இடம் எது?
      சீலோ (22:12)
2. பீடம் கட்டி, கர்த்தருக்கு துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்?
      ரூபன், காத், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் (22:15,16)
3. சாபத்தீடானதில், துரோகம் செய்தவன் யார்?
      ஆகான் (22:20)

No comments:

Post a Comment