1. உயர்பதவி கிடைத்ததும், தன் எஜமானுக்கு துரோகம் பண்ணியது யார்?
மீகா வீட்டு வாலிப ஆசாரியன் (18:18-20)
2. குடியிருக்க, போதிய இடமில்லாமலிருந்த கோத்திரம் எது?
2. குடியிருக்க, போதிய இடமில்லாமலிருந்த கோத்திரம் எது?
தாண் (18:1)
3. சகல வளங்களும் இருந்த இடத்தை பிடித்து, எரித்துப் போட்டது, எக்கோத்திரத்தார்?
3. சகல வளங்களும் இருந்த இடத்தை பிடித்து, எரித்துப் போட்டது, எக்கோத்திரத்தார்?
தாண் (18:10,27)
4. பயமில்லாமல், சுகமாய் குடியிருந்தது யார்?
4. பயமில்லாமல், சுகமாய் குடியிருந்தது யார்?
லாயீசு ஊரார் (18:7,27)
5. இஸ்ரவேல் தேசத்தை வேவு பார்க்க வந்தவர்கள் எந்த கோத்திரத்தார் எத்தனை பேர்?
5. இஸ்ரவேல் தேசத்தை வேவு பார்க்க வந்தவர்கள் எந்த கோத்திரத்தார் எத்தனை பேர்?
தாண் கோத்திரத்தார், 5 பேர்
18:2
6. மறுபெயர் என்ன?
கீரியாத்யாரீம் ==.............................
லாயீஸ் ==......................................
லாயீஸ் ==......................................
Ans:
மக்னிதான் 18:12
தாண் 18:29
No comments:
Post a Comment