1. பேரேசின் சந்ததியில் வந்த இஸ்ரவேல் ராஜா, யாருடைய பேரன்?
ஓபேத் (4:22)
2. ரூத்தின் கணவர்கள் யார்? யார்?
2. ரூத்தின் கணவர்கள் யார்? யார்?
மக்லோன், போவாஸ் (4:10,13)
3. 👞 - இதை உறுதி சாட்சியாக கொடுக்கும் பழக்கம் எங்கிருந்தது?
3. 👞 - இதை உறுதி சாட்சியாக கொடுக்கும் பழக்கம் எங்கிருந்தது?
இஸ்ரவேலில் (4:7)
4. ஒருவரை கூப்பிட ஓய் என்ற சொல்லை பயன்படுத்தியது யார்?
4. ஒருவரை கூப்பிட ஓய் என்ற சொல்லை பயன்படுத்தியது யார்?
போவாஸ் (4:1)
No comments:
Post a Comment