Search This Blog

Friday 2 September 2016

I சாமுவேல் அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்

1. கணவரிடமிருந்து, இரட்டை பங்கு பெற்ற மனைவி யார்?
      அன்னாள் (1:5)
2.சத்தமில்லாமல், மனதிலே பேசி ஜெபித்தது யார்?
      அன்னாள் (1:12,13)
3. பிள்ளையில்லா தன் மனைவியை அதிகம் நேசித்தது யார்?
      எல்க்கானா (1:1-5)
4. ஏலி எங்கு ஆசாரியனாயிருந்தார்?
      சீலோவில் (1:3)
5. எல்க்கானாவின் ஊர் எது? அது எந்த மலைத்தேசத்தில்  உள்ளது?
சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம், எப்பிராயீம் மலைத்தேசம்
 1சாமுவேல் - 1:1
6.  கர்த்தர் யாரை நினைந்தருளினார்?
அன்னாள்    ( 1சாமுவேல் - 1:19)

No comments:

Post a Comment