1. சவுலின் மேய்ப்பர்களுக்கு தலைவன் யார்?
தோவேக்கு (21:7)
2. தாவீதிடம் பயத்துடன் பேசியது யார்?
2. தாவீதிடம் பயத்துடன் பேசியது யார்?
அகிமெலேக்கு (21:1)
3. தாவீதை பயித்தியம் என்றது யார்?
3. தாவீதை பயித்தியம் என்றது யார்?
ஆகீஸ் (21:14,15)
4. இங்கே ஒரு ஈட்டியும் பட்டயமும் இல்லையா? என்று தாவீது யாரிடத்தில் கேட்டான்?
4. இங்கே ஒரு ஈட்டியும் பட்டயமும் இல்லையா? என்று தாவீது யாரிடத்தில் கேட்டான்?
அகிமெலேக்கு 1சாமுவேல் - 21:8
5. "இவனை (தாவீதை) நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?" - யார், யாரிடம் கேட்டது?
ஆகீஸ் தன் ஊழியக்காரரிடம். 1சாமுவேல் - 21:14
No comments:
Post a Comment