1. இசைக்கருவி மீட்டி, தீய ஆவியை விரட்டியது யார்?
தாவீது (16:23)
2. ஈசாயின் எட்டாவது குமாரன் யார்?
தாவீது (16:10,11,17:12-14)
3. "இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" - என்று இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. யார் அந்த இருவர்?
3. "இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை" - என்று இருவர் பெயர் குறிப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. யார் அந்த இருவர்?
அபினதாப்,.சம்மா. 1சாமுவேல் -16:8,9
4. அவன் (தாவீது) பராக்கிரமசாலி, _______ காரியசமர்த்தன், _______.
யுத்த வீரன், சவுந்தரியமுள்ளவன். 1சாமுவேல் - 16:18
No comments:
Post a Comment