1. 7 நாள் தவணை கேட்டது யார்?, 7 நாள் காத்திருக்க கட்டளைப் பெற்றது யார்?
யாபேசின் மூப்பர்கள் (11:3), சவுல் (10:8,13:8)
2. சாமுவேல், சவுலை ராஜாவாக ஏற்ப்படுத்திய இடம் எது?
2. சாமுவேல், சவுலை ராஜாவாக ஏற்ப்படுத்திய இடம் எது?
கில்கால் (11:15)
3. தன்னை நிந்தித்தவர்களை, மரணத்திற்கு தப்புவித்தது யார்?
3. தன்னை நிந்தித்தவர்களை, மரணத்திற்கு தப்புவித்தது யார்?
சவுல் (11:12,13)
4. யாபேஸ் குடிகளின் வலக்கண்ணை குருடாக்குவேன் என்றது யார்?
அம்மோனியனாகிய நாகாஸ் (11:2)
5. யாபேசின் மூப்பர்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்புவதற்கு எத்தனை நாள் தவணை கேட்டார்கள்?
5. யாபேசின் மூப்பர்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்புவதற்கு எத்தனை நாள் தவணை கேட்டார்கள்?
ஏழுநாள் 1சாமுவேல் -11:3
6. அங்கே ________ _______ மனுஷர் யாவரும் மிகவும் _______.
சவுலும் இஸ்ரவேல், சந்தோஷங்கொண்டாடினார்கள்
1சாமுவேல் - 11:15
No comments:
Post a Comment