1. தன் பிராணனை வாங்க தேடினவனை, தகப்பனே என்று யார்?
தாவீது (24:8-11)
2. நான் பகைத்தவன், எனக்கு நன்மை செய்தபடியால், அவனை குமாரன் என அழைத்தேன் - நான் யார்?
2. நான் பகைத்தவன், எனக்கு நன்மை செய்தபடியால், அவனை குமாரன் என அழைத்தேன் - நான் யார்?
சவுல் (24:16-18)
3. நன்மைக்கு தீமை செய்தவர்கள் யார்? யார்?
3. நன்மைக்கு தீமை செய்தவர்கள் யார்? யார்?
சவுல் (24:17), நாபால் (25:21)
4. முதியோர் மொழி என்ன?
4. முதியோர் மொழி என்ன?
ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் (24:13)
5. "ராஜாவாகிய என் ஆண்டவனே" - என்று சவுலைக் கூப்பிட்டது யார்?
5. "ராஜாவாகிய என் ஆண்டவனே" - என்று சவுலைக் கூப்பிட்டது யார்?
தாவீது. 1சாமுவேல் - 24:8
6. "என் குமாரனாகிய தாவீதே" - என்று கூப்பிட்டு, சத்தமிட்டு அழுதது யார்?
சவுல் 1சாமுவேல் - 24:16
7.தாவீதும் அவன் மனுஷரும் __________ இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
அரணிப்பான. 1சாமுவேல் - 24:22
No comments:
Post a Comment