1. "இதோ, இருக்கிறேன்" என சாமுவேல், ஏலியிடம் எத்தனை முறை கூறினான்?
நான்கு (3:4,6,8,16)
2. சாமுவேலுக்கு, கர்த்தர்✝ அவரை எப்படி வெளிப்படுத்தினார்?
வார்த்தையினால் (3:21)
3. பிள்ளைகளை கண்டியாமற் போனதினிமித்தம், சாபம் வாங்கிய குடும்பம் யாருடையது?
3. பிள்ளைகளை கண்டியாமற் போனதினிமித்தம், சாபம் வாங்கிய குடும்பம் யாருடையது?
ஏலி (3:13)
4. 'சாமுவேலே' என்று எத்தனை முறை கர்த்தர் கூப்பிட்டார்?
4. 'சாமுவேலே' என்று எத்தனை முறை கர்த்தர் கூப்பிட்டார்?
நான்கு முறை 1சாமுவேல் - 3: 4,6,8,10
5. 'சாமுவேலே, என் மகனே' என்று சாமுவேலைக் கூப்பிட்டது யார்?
ஏலி 1சாமுவேல் - 3:16
No comments:
Post a Comment