Search This Blog

Sunday 4 September 2016

I சாமுவேல் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. "இதோ, இருக்கிறேன்" என சாமுவேல், ஏலியிடம் எத்தனை முறை கூறினான்?
      நான்கு (3:4,6,8,16)
2. சாமுவேலுக்கு, கர்த்தர்✝ அவரை எப்படி வெளிப்படுத்தினார்?
      வார்த்தையினால் (3:21)
3. பிள்ளைகளை கண்டியாமற் போனதினிமித்தம், சாபம் வாங்கிய குடும்பம் யாருடையது?
      ஏலி (3:13)
4. 'சாமுவேலே' என்று  எத்தனை முறை கர்த்தர் கூப்பிட்டார்?
நான்கு முறை     1சாமுவேல் - 3: 4,6,8,10
5. 'சாமுவேலே, என் மகனே' என்று சாமுவேலைக்  கூப்பிட்டது யார்?
ஏலி      1சாமுவேல் - 3:16

No comments:

Post a Comment