1. ராஜாவுக்கு மருமகனான மேய்ப்பன் யார்?
தாவீது (18:27)
2. தாவீது, சவுலுக்கு எண்ணி கொடுத்தது என்ன?
2. தாவீது, சவுலுக்கு எண்ணி கொடுத்தது என்ன?
இருநூறு பெலிஸ்தரின் நுனித்தோல்கள் (18:27)
3. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை?
3. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை?
3 (18:11,19:10)
4. தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்து கொண்டது யார்?
4. தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்து கொண்டது யார்?
தாவீது 1சாமுவேல் - 18:14
5. 'சவுல் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்தான்' - ஏன்? (ஏதாவது ஒரு காரணம் எழுதவும்)
(i) கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்
(ii) சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை (தாவீதை) நேசித்தினால்
1சாமுவேல் - 18:28,29
No comments:
Post a Comment