Search This Blog

Monday 19 September 2016

I சாமுவேல் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. ராஜாவுக்கு மருமகனான மேய்ப்பன் யார்?
      தாவீது (18:27)
2. தாவீது, சவுலுக்கு எண்ணி கொடுத்தது என்ன?
      இருநூறு பெலிஸ்தரின் நுனித்தோல்கள் (18:27)
3. சவுல், தாவீதை ஈட்டி வைத்து கொல்ல முயன்றது எத்தனை முறை?
      3 (18:11,19:10)
4.  தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்து கொண்டது யார்?
தாவீது   1சாமுவேல் - 18:14
5. 'சவுல் இன்னும்  அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்தான்' - ஏன்? (ஏதாவது  ஒரு காரணம் எழுதவும்)
(i) கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்
(ii) சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை (தாவீதை) நேசித்தினால்
1சாமுவேல்  - 18:28,29

No comments:

Post a Comment