Search This Blog

Friday 30 September 2016

I சாமுவேல் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. தாவீது, ஆகீசுக்கு யாரைப் போல பிரியமாயிருந்தான்?
       தேவனுடைய தூதனைப் போல (29:9)
2. தாவீதிடம் ஒரு தவறையும் காணவில்லை என சாட்சி கொடுத்தது யார்?
      ஆகீஸ் (29:3,6)
3. பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் எந்த  இடத்தில்  கூடிவரச் செய்தார்கள்?
ஆப்பெக்கிலே     1சாமுவேல் - 29:1
4. தாவீது பெலிஸ்தரின் தேசத்திற்கு புறப்பட்டபோது, பெலிஸ்தர் எந்த  இடத்திற்கு கடந்து சென்றார்கள்?
யெஸ்ரயேலுக்கு      1சாமுவேல்- 29:11

No comments:

Post a Comment