1. தாவீது, ஆகீசுக்கு யாரைப் போல பிரியமாயிருந்தான்?
தேவனுடைய தூதனைப் போல (29:9)
2. தாவீதிடம் ஒரு தவறையும் காணவில்லை என சாட்சி கொடுத்தது யார்?
2. தாவீதிடம் ஒரு தவறையும் காணவில்லை என சாட்சி கொடுத்தது யார்?
ஆகீஸ் (29:3,6)
3. பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் எந்த இடத்தில் கூடிவரச் செய்தார்கள்?
3. பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் எந்த இடத்தில் கூடிவரச் செய்தார்கள்?
ஆப்பெக்கிலே 1சாமுவேல் - 29:1
4. தாவீது பெலிஸ்தரின் தேசத்திற்கு புறப்பட்டபோது, பெலிஸ்தர் எந்த இடத்திற்கு கடந்து சென்றார்கள்?
யெஸ்ரயேலுக்கு 1சாமுவேல்- 29:11
No comments:
Post a Comment