1. வழி கேட்க போன இடத்தில், சிறப்பு விருந்தும், உயர் பதவியும் கிடைத்தது - நான் யார்?
சவுல் (9:6,23,24, 7:1)
2. நல்ல உயரமும், அழகுமுள்ளவனின் தாத்தா யார்?
2. நல்ல உயரமும், அழகுமுள்ளவனின் தாத்தா யார்?
அபீயேல் (9:1,2)
3. கீஸின் சகோதரன் யார்?
3. கீஸின் சகோதரன் யார்?
நேர் (14:50,51,9:1)
4. கழுதையை எந்தெந்த நாடுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை?
4. கழுதையை எந்தெந்த நாடுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை?
சலீஷா, சாலீம், பென்யமீன் (9:4)
5. சவுலின் வேலைக்காரன் தன் கையில் உள்ள எதை தேவனுடைய மனுஷனுக்கு கொடுப்பேன் என்று சொன்னான்?
5. சவுலின் வேலைக்காரன் தன் கையில் உள்ள எதை தேவனுடைய மனுஷனுக்கு கொடுப்பேன் என்று சொன்னான்?
கால்சேக்கல் வெள்ளி (1சாமுவேல் - 9:8)
6. ஞானதிருஷ்டிக்காரனிடமே வந்து, ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே என்று கேட்டது யார்?
சவுல் (1சாமுவேல் - 9:18)
No comments:
Post a Comment