Search This Blog

Saturday 10 September 2016

I சாமுவேல் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. வழி கேட்க போன இடத்தில், சிறப்பு விருந்தும், உயர் பதவியும் கிடைத்தது - நான் யார்?
      சவுல் (9:6,23,24, 7:1)
2. நல்ல உயரமும், அழகுமுள்ளவனின் தாத்தா யார்?
      அபீயேல் (9:1,2)
3. கீஸின் சகோதரன் யார்?
      நேர் (14:50,51,9:1)
4. கழுதையை எந்தெந்த நாடுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை?
     சலீஷா, சாலீம், பென்யமீன் (9:4)
5. சவுலின் வேலைக்காரன் தன் கையில் உள்ள  எதை தேவனுடைய மனுஷனுக்கு கொடுப்பேன் என்று சொன்னான்?
கால்சேக்கல் வெள்ளி      (1சாமுவேல் - 9:8)
6. ஞானதிருஷ்டிக்காரனிடமே வந்து,   ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே  என்று கேட்டது யார்?
சவுல்       (1சாமுவேல் -  9:18)

No comments:

Post a Comment