1. தன் கணவனை "பயித்தியம்" என்றது யார்?
அபிகாயில் (25:23-25)
2. தாவீதின் மனைவி எவ்வூரானுக்கு கொடுக்கப்பட்டாள்?
காலீம் (25:44)
3. நன்மைக்கு தீமை செய்தவர்கள் யார்? யார்?
சவுல் (24:17), நாபால் (25:21)
4. தாவீதின் வேண்டுதலுக்கு மறுப்பு தெரிவித்தது யார்?
நாபால் (25:8-11)
5. உயிரோடே செத்தவன் போலிருந்தது யார்?
நாபால் (25:37)
No comments:
Post a Comment