1. சவுலின் மேல் தயை வைத்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் யார்?
சீப் ஊரார் (23:19-21)
2. சவுல், தாவீதை விட்டு திரும்பின இடத்திற்கு என்ன பெயரிடப்பட்டது?
சேலா அம்மாலிகோத் (23:28)
3. "ஏபோத்தை இங்கே கொண்டு வா" - என்று தாவீது யாரிடம் கேட்டான்?
3. "ஏபோத்தை இங்கே கொண்டு வா" - என்று தாவீது யாரிடம் கேட்டான்?
ஆசாரியனாகிய அபியத்தார். 1சாமுவேல் - 23:9
4. மாமனும் மருமகனும் மலையின் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலுமாக நடந்தார்கள். யார் அந்த மாமன், மருமகன்? பெயரெழுதவும்.
மாமன் - சவுல்; மருமகன் - தாவீது
1சாமுவேல் 23:26
No comments:
Post a Comment