1. இஸ்ரவேலில் யார் இல்லாததால், ஆயுதங்கள் இல்லை?
கொல்லன் (13:19-22)
2. சாபம் வாங்கிய இஸ்ரவேலின் முதல் ராஜா யார்?
2. சாபம் வாங்கிய இஸ்ரவேலின் முதல் ராஜா யார்?
சவுல் (13:12-14)
3. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு நேரிட்ட நெருக்கடியான சூழ்நிலையில் எங்கெல்லாம் ஒளித்துக்கொண்டார்கள்?
3. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு நேரிட்ட நெருக்கடியான சூழ்நிலையில் எங்கெல்லாம் ஒளித்துக்கொண்டார்கள்?
கெபிகள், முட்காடுகள், கன்மலைகள், துருக்கங்கள், குகைகள்.
1சாமுவேல் - 13:6
4. இஸ்ரவேலர் யாவரும் தங்கள் ஆயுதங்களைத் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு யாரிடம் போக வேண்டியதாயிருந்தது?
பெலிஸ்தர். 1சாமுவேல் - 13:20
No comments:
Post a Comment