Search This Blog

Wednesday 21 September 2016

I சாமுவேல் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. தன் மகனை கொல்லப் பார்த்த தகப்பன் யார்?
     சவுல் (20:32,33)
2. அம்புகளைக் குறித்த காரியத்தை அறியாதிருந்தது யார்?
      பிள்ளையாண்டான் (20:39)
3. யோனத்தான் தாவீதை எப்படி சிநேகித்தான்?
      தன் உயிரை சிநேகித்தது போல (20:17)
4.  தாவீதை மிகவு‌ம் சிநேகித்தது யார்?
யோனத்தான்.      1சாமுவேல் - 20;17
5. அவன்  ஏன் _______ ?  அவன்  என்ன _______  என்றான்.
கொல்லப்படவேண்டும்?,   செய்தான்.              1சாமுவேல் 20:32

No comments:

Post a Comment