1. சத்தம் கேட்டே, அவர் யாரென கண்டுபிடித்தேன் - நான் யார்?
சவுல் (26:17)
2. தாவீதோடு, சவுலின் பாளயத்திற்கு சென்றவனின் தகப்பன் யார்?
2. தாவீதோடு, சவுலின் பாளயத்திற்கு சென்றவனின் தகப்பன் யார்?
செருயா (26:6)
3. தாவீது, சவுலிடமிருந்து எடுத்தவை எவை?
3. தாவீது, சவுலிடமிருந்து எடுத்தவை எவை?
ஈட்டி, தண்ணீர்ச்செம்பு (26:12)
4. மதியில்லாமல் செய்த தன் தவறை உணர்ந்தது யார்?
4. மதியில்லாமல் செய்த தன் தவறை உணர்ந்தது யார்?
சவுல் (26:21)
No comments:
Post a Comment