Search This Blog

Tuesday 27 September 2016

I சாமுவேல் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. சத்தம் கேட்டே, அவர் யாரென கண்டுபிடித்தேன் - நான் யார்?
     சவுல் (26:17)
2. தாவீதோடு, சவுலின் பாளயத்திற்கு சென்றவனின் தகப்பன் யார்?
      செருயா (26:6)
3. தாவீது, சவுலிடமிருந்து எடுத்தவை எவை?
      ஈட்டி, தண்ணீர்ச்செம்பு (26:12)
4. மதியில்லாமல் செய்த தன் தவறை உணர்ந்தது யார்?
      சவுல் (26:21)

No comments:

Post a Comment