Search This Blog

Wednesday 7 September 2016

I சாமுவேல் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. வலமோ, இடமோ சாயாமல், நேராக சத்தமிட்டுக் கொண்டு நடந்தவை எவை?
      இரண்டு கறவைப்பசுக்கள் (6:10-12)
2. கர்த்தரின் பெட்டி -  வந்த வயல், வைக்கப்பட்ட வீடு யார் யாருடையது?
      யோசுவா, அபினதாப் (6:14, 7:1)
3. பெலிஸ்திய தேசத்தை கெடுத்தவை எவை?
      சுண்டெலிகள் (6:5)
4. உள்ளே எட்டி பார்த்ததினிமித்தம், அடி வாங்கியவர்கள் எத்தனை பேர்? 
      ஐம்பதினாயிரத்து எழுபது பேர்  (6:19)

No comments:

Post a Comment