Search This Blog

Saturday 25 February 2017

எஸ்றா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. அலங்கம் கட்டப்பட்டால், ஜனங்கள் எவைகளை கொடுப்பதில்லை என எழுதியிருந்தது?
      பகுதி, தீர்வை, ஆயம் (4:13)
2. கடிதம் எந்த மொழியில் இருந்தது? 
      சீரிய (4:7) 
3. ஆலய கட்டிடப்பணியை நிறுத்தியதில், தலைமையானவர்கள் யார்?
     ரெகூம், சிம்சா (4:8,23)

No comments:

Post a Comment