Search This Blog

Sunday 19 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. வீதியில் போற சனியனை, வீட்டுக்குள் கூப்பிட்டு வந்தது போல - யார்? யாரை?
      யோசியா நேகோவை (35:20-24)
2. பலியின் தோலை உரித்தவர்கள் யார்?
      லேவியர் (35:11)
3. ஜனங்களுக்கான பஸ்கா பலியை🐂🐐🦙 கொடுத்தது யார்?
      யோசியா (35:7)
4. யோசியாவின் மேல், புலம்பல் பாடின தீர்க்கத்தரிசி யார்?
      எரேமியா (35:25)

No comments:

Post a Comment