1. வீதியில் போற சனியனை, வீட்டுக்குள் கூப்பிட்டு வந்தது போல - யார்? யாரை?
யோசியா நேகோவை (35:20-24)
2. பலியின் தோலை உரித்தவர்கள் யார்?
2. பலியின் தோலை உரித்தவர்கள் யார்?
லேவியர் (35:11)
3. ஜனங்களுக்கான பஸ்கா பலியை🐂🐐🦙 கொடுத்தது யார்?
3. ஜனங்களுக்கான பஸ்கா பலியை🐂🐐🦙 கொடுத்தது யார்?
யோசியா (35:7)
4. யோசியாவின் மேல், புலம்பல் பாடின தீர்க்கத்தரிசி யார்?
எரேமியா (35:25)
No comments:
Post a Comment