Search This Blog

Monday 13 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. தங்களை பரிசுத்தம் பண்ணுவதில் யார், யாரை விட ஆர்வமாயிருந்தார்கள்?
      லேவியர் ஆசாரியரைப் பார்க்கிலும் (29:34)
2. ஆலய அசுத்தங்கள் கொண்டு போகப்பட்ட இடம் எது?
      கீதரோன் ஆறு (29:16)
3.  7🐂, 7🐏, 7🐐, 7🦙 - பலியின் பெயர் என்ன?
      பாவநிவாரண பலி (29:21)
4. பிதாக்கள் பூட்டியது என்ன? ராஜா திறந்தது என்ன?
      மண்டபத்தின் கதவுகள், கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகள் (29:3-7)
5. இசைகள் முழங்க செலுத்தப்பட்ட பலி என்ன?
      சர்வாங்க தகனபலிகள் (29:27,28)
6. ஆலய சுத்திகரிப்பு பணிக்காக, முன்நின்று செயல்பட வந்த லேவியர் எத்தனை பேர்?
      14 (29:12-14)

No comments:

Post a Comment