1. எருசலேம் ஜனங்களுக்கு, தீர்க்கத்தரிசனம் சொன்னவர்கள் யார்?
ஆகாய், சகரியா (5:1, 6:14)
2. புது ஆலயம் எவைகளால் கட்டப்பட்டது?
2. புது ஆலயம் எவைகளால் கட்டப்பட்டது?
பெருங்கற்களால் (5:8)
3. இஸ்ரவேல் ராஜாவால் கட்டப்பட்ட ஆலயத்தை அழித்தது யார்?
3. இஸ்ரவேல் ராஜாவால் கட்டப்பட்ட ஆலயத்தை அழித்தது யார்?
நேபுகாத்நேச்சார் (5:11,12)
4. தரியுவுக்கு, கடிதம் எழுதினவர்களில் அதிபதி யார்?
4. தரியுவுக்கு, கடிதம் எழுதினவர்களில் அதிபதி யார்?
தத்னாய் (5:6)
No comments:
Post a Comment