Search This Blog

Sunday 26 February 2017

எஸ்றா அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. எருசலேம் ஜனங்களுக்கு, தீர்க்கத்தரிசனம் சொன்னவர்கள் யார்?
      ஆகாய், சகரியா (5:1, 6:14)
2. புது ஆலயம் எவைகளால் கட்டப்பட்டது?
      பெருங்கற்களால் (5:8)
3. இஸ்ரவேல் ராஜாவால் கட்டப்பட்ட ஆலயத்தை அழித்தது யார்?
      நேபுகாத்நேச்சார் (5:11,12)
4. தரியுவுக்கு, கடிதம் எழுதினவர்களில் அதிபதி யார்?
      தத்னாய் (5:6)

No comments:

Post a Comment