1. பெயர் சொல்லப்பட்டுள்ள மேடு எது?
சிஸ் (20:16)
2. கர்த்தரின் சிநேகிதன் யார்?
2. கர்த்தரின் சிநேகிதன் யார்?
ஆபிரகாம் (20:7)
3. யோசபாத், இஸ்ரவேல் ராஜாக்களோடு கூடிக் கொண்டதை எச்சரித்தவர்கள் யார்?
3. யோசபாத், இஸ்ரவேல் ராஜாக்களோடு கூடிக் கொண்டதை எச்சரித்தவர்கள் யார்?
யெகூ, எலியேசர் (19:2, 20:37)
4. எங்கு செய்த ⛴🛳🚢 உடைந்தன?
4. எங்கு செய்த ⛴🛳🚢 உடைந்தன?
எசியோன்கேபேர் (20:36,37)
5. 👨🏻🎤👩🏻🎤 - இவர்கள் துதிக்க, வெற்றி கண்டவர்கள் யார்?
5. 👨🏻🎤👩🏻🎤 - இவர்கள் துதிக்க, வெற்றி கண்டவர்கள் யார்?
யூதா மனுஷர் (20:21-25)
No comments:
Post a Comment