Search This Blog

Saturday 4 February 2017

II நாளாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. பெயர் சொல்லப்பட்டுள்ள மேடு எது?
      சிஸ் (20:16)
2. கர்த்தரின் சிநேகிதன் யார்?
      ஆபிரகாம் (20:7)
3. யோசபாத், இஸ்ரவேல் ராஜாக்களோடு கூடிக் கொண்டதை எச்சரித்தவர்கள் யார்?
      யெகூ, எலியேசர் (19:2, 20:37)
4. எங்கு செய்த ⛴🛳🚢 உடைந்தன?
      எசியோன்கேபேர் (20:36,37)
5. 👨🏻‍🎤👩🏻‍🎤 - இவர்கள் துதிக்க, வெற்றி கண்டவர்கள் யார்?
     யூதா மனுஷர் (20:21-25)

No comments:

Post a Comment