Search This Blog

Wednesday 8 February 2017

II நாளாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. யோவாசால் கொல்லப்பட்டது யார்?
      சகரியா (24:20-22)
2. ஜனங்களிடம் வரி கட்ட சொன்ன ராஜா யார்?
      யோவாஸ் (24:8,9)
3. யோவாசை கொன்ற ஊழியக்காரர்கள் யார்?
      சாபாத், யோசபாத் (24:25,26)
4. ராஜ கல்லறையில், இடம்பிடித்த ஆசாரியன் யார்?
      யோய்தா (24:15,16,2)

No comments:

Post a Comment