Search This Blog

Friday 3 February 2017

II நாளாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. நியாயாதிபதியாக வைக்கப்பட்ட ஆசாரியன் யார்?
     அமரியா (19:11)
2. யோசபாத், இஸ்ரவேல் ராஜாக்களோடு கூடிக் கொண்டதை எச்சரித்தவர்கள் யார்?
      யெகூ, எலியேசர் (19:2, 20:37)

No comments:

Post a Comment