1. புது ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட காலம் எது?
தரியுவின் ஆறாம் வருஷம் ஆதார் மாதம் மூன்றாந்தேதி (6:15)
2. ராஜ கட்டளையை மீறுபவனின் வீடு என்ன செய்யப்படும்?
2. ராஜ கட்டளையை மீறுபவனின் வீடு என்ன செய்யப்படும்?
குப்பை மேடாக்கப்படும் (6:11)
3. கோரேஸின் நிரூபம் கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
3. கோரேஸின் நிரூபம் கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
அக்மேதா பட்டணத்தின் அரமனையில் (6:2,3)
No comments:
Post a Comment