Search This Blog

Saturday 18 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்

1. பெண் தீர்க்கத்தரிசியின் மாமன் யார்?
     திக்வாத் (34:22)
2. தூள் தூளாக ஆக்கப்பட்டது என்ன?
      விக்கிரகங்கள் (34:7)
3. இசைக்கருவி மீட்ட அறிந்த லேவியர் பெயர்கள் என்ன?
      யாகாத் ஒபதியா, சகரியா, மெசுல்லாம் (34:12)
4. எரிக்கப்பட்ட எலும்புகள் யாருடையது?
      பூஜாசாரிகள் (34:5)

No comments:

Post a Comment