1. பெண் தீர்க்கத்தரிசியின் மாமன் யார்?
திக்வாத் (34:22)
2. தூள் தூளாக ஆக்கப்பட்டது என்ன?
2. தூள் தூளாக ஆக்கப்பட்டது என்ன?
விக்கிரகங்கள் (34:7)
3. இசைக்கருவி மீட்ட அறிந்த லேவியர் பெயர்கள் என்ன?
3. இசைக்கருவி மீட்ட அறிந்த லேவியர் பெயர்கள் என்ன?
யாகாத் ஒபதியா, சகரியா, மெசுல்லாம் (34:12)
4. எரிக்கப்பட்ட எலும்புகள் யாருடையது?
பூஜாசாரிகள் (34:5)
No comments:
Post a Comment