1. இஸ்ரவேல் ராஜாவினால், ஒரே நாளில் மடிந்த யூத வீரர்கள் எத்தனை பேர்?
லட்சத்திருபதினாயிரம் (28:6)
2. ஆகாசுக்கு, உதவி செய்யாதவன் யார்?
தில்காத்பில்நேசர் (28:20,21)
3. இஸ்ரவேலர், தாங்கள் சிறைபிடித்த யூத ஜனங்களை, திரும்ப கொண்டு வந்து விட்ட இடம் எது?
எரிகோ (28:15)
4. யூத ஜனங்களை கொள்ளையிட்ட, இஸ்ரவேல் சேனையோடு பேசியது யார்?
ஓதேத் (28:9)
5. யூத தேசத்தை சீர்குலையப் பண்ணினது யார்?
ஆகாஸ் (28:19)
No comments:
Post a Comment