Search This Blog

Sunday 12 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேல் ராஜாவினால், ஒரே நாளில் மடிந்த யூத வீரர்கள் எத்தனை பேர்?
      லட்சத்திருபதினாயிரம் (28:6) 
2. ஆகாசுக்கு, உதவி செய்யாதவன் யார்?
      தில்காத்பில்நேசர் (28:20,21) 
3. இஸ்ரவேலர், தாங்கள் சிறைபிடித்த யூத ஜனங்களை, திரும்ப கொண்டு வந்து விட்ட இடம் எது? 
      எரிகோ (28:15)
4. யூத ஜனங்களை கொள்ளையிட்ட, இஸ்ரவேல் சேனையோடு பேசியது யார்? 
      ஓதேத் (28:9)
5. யூத தேசத்தை சீர்குலையப் பண்ணினது யார்? 
      ஆகாஸ் (28:19)
  


No comments:

Post a Comment