Search This Blog

Thursday 2 February 2017

II நாளாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. நடிகனால், அடி வாங்கினேன் - நான் யார்?
      மிகாயா (18:10,23)
2. கர்த்தரின் இரு பக்கங்களிலும் எவர்கள் நிற்பதாக தீர்க்கத்தரிசி கண்டார்?
      பரம சேனையெல்லாம் (18:18)
3. 🏹 - இதினால் மடிந்தவன் யார்?
      ஆகாப் (18:33,34)
4. விருந்து கொடுத்து, யுத்தத்திற்கு துணை வர அழைத்தது யார்? யாரை?
      ஆகாப், யோசபாத்தை (18:1-3)
5. "போய் அப்படியே செய்" - யார் யாரிடம்?
      கர்த்தர் ஆவியிடம் (18:20,21)

No comments:

Post a Comment