Search This Blog

Tuesday 14 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. எசேக்கியா மன்னிப்பு ஜெபம் ஏறெடுத்தது எவர்களுக்காக?
     சுத்தமில்லாமல், பஸ்காவை சாப்பிட்டவர்களுக்காக (30:18,19)
2. ஊர் ஊராக சுற்றினோம், செய்தி சொல்ல ஏளனமானோம் - நாங்கள் யார்?
      அஞ்சல்காரர் (30:10)
3. எருசலேமியர் பண்டிகை ஆசரித்த நாட்கள் எத்தனை?
      14 நாட்கள் (30:21-23)

No comments:

Post a Comment