Search This Blog

Friday 17 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. மனாசே செய்த அக்கிரமங்கள் எதில் எழுதப்பட்டிருக்கிறது? 
       ஓசாயின் பிரபந்தத்தில் (33:19) 
2.  🌵2⛓🥵🛐🙇🏻‍♂ - நான் யார்? 
      மனாசே (33:11,12)
3. அரண்மனையில் கொல்லப்பட்டது யார்? 
      ஆமோன் (33:23,24)

No comments:

Post a Comment