1. மகன் தீயவழியில் நடப்பதற்கு, துணைநின்ற தாய் யார்?
அத்தாலியாள் (22:2,3)
2. யோவாசை ராஜாவாக ஏற்ப்படுத்தின மாமன் யார்?
2. யோவாசை ராஜாவாக ஏற்ப்படுத்தின மாமன் யார்?
யோய்தா (23:11, 22:11)
3. அகசியாவின் வேறு பெயர் என்ன?
3. அகசியாவின் வேறு பெயர் என்ன?
யோவாகாஸ் (22:1, 21:17)
4. நோயாளியை பார்க்க சென்று, பொல்லாப்பை வருவித்து கொண்டது யார்?
4. நோயாளியை பார்க்க சென்று, பொல்லாப்பை வருவித்து கொண்டது யார்?
அகசியா (22:6-9)
5. சகோதரன் மகனை, ஒளித்து வைத்த அத்தை யார்?
யோசேபியாத் (22:11)
No comments:
Post a Comment