Search This Blog

Thursday 9 February 2017

II நாளாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. மலையிலிருந்து தள்ளப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      பதினாயிரம் (25:12)
2. பெருமை கொண்டு, யுத்தத்திற்கு அழைத்து பொல்லாப்பை தேடிக்கொண்டது யார்?
      அமத்சியா (25:17-24)
3. யூதாவிலிருந்து எரிச்சலுடன் திரும்பியவர்கள், எத்தனை பேரை கொன்றார்கள்?
      மூவாயிரம் (25:10-13)
4. அமத்சியா கொல்லப்பட்ட இடம் எது?
      லாகீசு (25:27,28)
5. திருமண வரன் கேட்டது எது?
     முட்செடி (25:18)

No comments:

Post a Comment