Search This Blog

Wednesday 15 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. ஆலய பண்டகசாலைகளுக்கு, தலைவர்களாக நியமிக்கப்பட்ட சகோதரர்கள் யார்?
      கொனனியா, சிமேயி (31:11,12)
2. ஜனங்கள் கொடுத்ததில், மீதம் இருப்பதை சொன்னது யார்?
      அசரியா (31:10)
3. இஸ்ரவேலர் 🌾, 🍇🍷, 🍶, 🍯 - இவைகளை எவர்களுக்காக கொடுத்தார்கள்?
      ஆசாரியர் லேவியர் (31:4,5)
4. உற்சாக காணிக்கைகளுக்கு அதிபதி யார்?
     கோரே (31:14)

No comments:

Post a Comment